Awareness

    ஜெயராஜேஷ் மெட்ரிக் மேல் நிலை பள்ளி, திசையன்விளை "நீர்வள பாதுகாப்பு பேரணி" 26-07-2019 வட்டாட்சியர் ஆவுடை நாயகம் அவர்கள் தலைமை தாங்கி பச்சைக் கொடி அசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். இப்பரணியில் காவல்துறை அதிகாரிகள், வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள், பஞ்சாயத்து அலுவலக அதிகாரிகள் கலந்து கொண்டனர். நீர்வள பாதுகாப்பு பேரணியில் பள்ளி தாளாளர், பள்ளி முதல்வர், ஆசிரிய ஆசிரியைகள், பள்ளி மாணவர்கள் அனைவரும் மிக மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர்.